என் பேரு தேனு என் ஆளு பேரு பானு அவ ஒரு புள்ளி மானு அவளை நினைத்து கொட்டி கிடக்குது காதலெனும் மண்ணு அதே எடுத்து நீ அழியாத கா...
தேவதை
தேவதையே கண்டேன் சேற்றில் விழுந்தேன் தொடைக்க துணிந்தேன் கண்ணை கண்டேன் மனம் கவிழ்ந்தேன் காதலெனும் கடலில் தவிக்றேன் by, ...
அழகு
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு அழகு ஆனால் உனக்கு ஒவ்வொன்றுமே அழகு................................................... by viky
காதல் கிளிகள்
இரண்டு கிளிகள் மாட்டிகொண்டன காதல் என்னும் ஒரே கூண்டில் by arasan
சுவடுகள்
சொல்லுகின்ற பதை எல்லாம் சிறந்திருக்க வேண்டும் நாம் சொல்லுகின்ற வார்த்தை எல்லாம் சுகம் கொடுக்க வேண்டும் பள்ளம் மேடு பார்க்கும் நில...
உனக்கென இருந்த இதயம் உனக்கு மட்டுமே
உனக்கென இருந்த இதயத்தில் இத்தனை நாள் இருந்தாய் இப்போ பிடிக்கவில்லை என்று பிரிந்தாய் நீ இருந்த இதயகோவிலில் உனக்கு மட்டுமே இடம் அது ...
காதலித்தால் கவிதை வரும்
கண்ணதாசன் நா.முத்துக்குமார் வைர முத்து இவர்கள் கவிதையின் கடல்கள் இவர்கள் காதலித்து தான் கவிதை எழுதினார்களோ என்று எனக்கு தெரியவில...
நாம் இருவரும் சேர்ந்து சுற்றிய இடங்கள் எல்லாம் என் நினைவை சுற்றி திரிகிறது நாம் பிரிந்தபோதிலிருந்து .
தனிமையில் வாடும் ஒருஇதயம்
நீ பிரிந்ததில் இருந்து நான் உன் நினைவில் வாழ்கிறேன் நினைவில் வாழ்ந்த என்னை நிஜத்தில் வாழ வை அது உன் கையில் தான் இருக்கு
காதலின் செய்த இதயத்தின் வலி
உன்னை நேசித்தவர்களை வெறுக்க காரணம் தேடாதே அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்க சந்தர்பங்களை தேடு
இதயத்தில் நீ
நான் உன்னை மறக்க நினைத்தாலும் நீ குடி இருந்த இதயம் உன்னை மறக்க மறுக்கிறது நீ என்னை பிரிந்தாலும் என் இதயத்தை விட்டு பிர...
பிரிவின் இதயம்
பிரிவை சந்தித்த போது ...
காத்திருந்த காதல்
நீ தாயின் கரு-வில் காத்திருந்தாய் ...