Searching...
Saturday 29 June 2013

காதலித்தால் கவிதை வரும்

04:01
கண்ணதாசன் 
நா.முத்துக்குமார் 
வைர முத்து 
இவர்கள் கவிதையின் கடல்கள் 
இவர்கள் காதலித்து தான்  கவிதை எழுதினார்களோ
 என்று எனக்கு தெரியவில்லை 
ஆனால்  நான் ,
நீ என்னை வேண்டாம் என்று 
சொன்ன ஒரு காரணத்தால் 
கவிதை எழுத தொடக்கி விட்டேன் .....................
 தனியாக பேசிக்கொண்டு 
இருந்தால் பைத்தியம் என்று சொல்லிவிடுவார்களே  அதனால் ......

0 comments:

Post a Comment