கண்ணதாசன்
நா.முத்துக்குமார்
வைர முத்து
இவர்கள் கவிதையின் கடல்கள்
இவர்கள் காதலித்து தான் கவிதை எழுதினார்களோ
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் நான் ,
நீ என்னை வேண்டாம் என்று
சொன்ன ஒரு காரணத்தால்
கவிதை எழுத தொடக்கி விட்டேன் .....................
தனியாக பேசிக்கொண்டு
இருந்தால் பைத்தியம் என்று சொல்லிவிடுவார்களே அதனால் ......
நா.முத்துக்குமார்
வைர முத்து
இவர்கள் கவிதையின் கடல்கள்
இவர்கள் காதலித்து தான் கவிதை எழுதினார்களோ
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் நான் ,
நீ என்னை வேண்டாம் என்று
சொன்ன ஒரு காரணத்தால்
கவிதை எழுத தொடக்கி விட்டேன் .....................
தனியாக பேசிக்கொண்டு
இருந்தால் பைத்தியம் என்று சொல்லிவிடுவார்களே அதனால் ......
0 comments:
Post a Comment