உனக்கென இருந்த இதயத்தில் இத்தனை நாள் இருந்தாய் இப்போ பிடிக்கவில்லை என்று பிரிந்தாய் நீ இருந்த இதயகோவிலில் உனக்கு மட்டுமே இடம் அது ...

உனக்கென இருந்த இதயத்தில் இத்தனை நாள் இருந்தாய் இப்போ பிடிக்கவில்லை என்று பிரிந்தாய் நீ இருந்த இதயகோவிலில் உனக்கு மட்டுமே இடம் அது ...
கண்ணதாசன் நா.முத்துக்குமார் வைர முத்து இவர்கள் கவிதையின் கடல்கள் இவர்கள் காதலித்து தான் கவிதை எழுதினார்களோ என்று எனக்கு தெரியவில...
நாம் இருவரும் சேர்ந்து சுற்றிய இடங்கள் எல்லாம் என் நினைவை சுற்றி திரிகிறது நாம் பிரிந்தபோதிலிருந்து .
நீ பிரிந்ததில் இருந்து நான் உன் நினைவில் வாழ்கிறேன் நினைவில் வாழ்ந்த என்னை நிஜத்தில் வாழ வை அது உன் கையில் தான் இருக்கு
உன்னை நேசித்தவர்களை வெறுக்க காரணம் தேடாதே அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்க சந்தர்பங்களை தேடு
நான் உன்னை மறக்க நினைத்தாலும் நீ குடி இருந்த இதயம் உன்னை மறக்க மறுக்கிறது நீ என்னை பிரிந்தாலும் என் இதயத்தை விட்டு பிர...
பிரிவை சந்தித்த போது ...
நீ தாயின் கரு-வில் காத்திருந்தாய் ...